என் மனதில் வளர்ந்த உன் நினைவு

என் மனதில் வளர்ந்த 
உன் நினைவுப் பூவினை 
என் கண்ணீரைக் கொண்டு 
வளர்க்கின்றேன்..... 
நம் பிரிவால் வாடாமல் இருக்க...


Comments