உன் மீது நான் கொண்ட கோபம்

செய்த தவறுக்காக 
உன் மீது நான் கொண்ட கோபம், 
எனக்குள் தண்டனையாகி 
என்னை வதைக்கிறது, 
"உன்னால்" 
மன்னிக்கும் தருவாயில்,

"ஆயிரம் தவறு செய்தாலும் அவள் தான் உன் காதலி" -என்று.

Comments