என் இதயத்தை கடத்தி சென்றுவிட்டாள்....

அவள்! 
என்னை கடந்து 
செல்லும்போது தான் தெரிந்தது....!

அவள்! 
என்னை கடந்து 
செல்லவில்லை....!

என் இதயத்தை 
கடத்தி 
சென்றுவிட்டாள், 
என்று.....!

Comments