எனக்கொரு ஆசை



இமைக்காத நொடியெது.. 
உன்னை நினைக்காத பொழுதெது??? 
காதலுக்கு காரணம் கேட்பவளே 
காத்திருப்பின் கவலை உனக்கு புரியுமா ??
உன்னோடு ஒற்றை விரல் கோர்க்கவே ஆசை .. 
கடற்கரை மணலில் அல்ல 
கல்யாண பந்தலில்...

Comments

Post a Comment