கல்நெஞ்சக்காரி..!



கல்நெஞ்சக்காரி..! 
கல்லென்று நினைத்தாயோ 
என் இதயத்தை..? 
உளி கொண்டுடைக்க.? - உன் 
விழிகொண் டுடைத்தாலே 

போதும் விதியென்று 
மடிவேனடி..!!

Comments

Post a Comment