ஒருதலைக்காதல்


என் காதலும் 
என் கவிதையும் 
என் கண்ணீரும் 
என் கண்ணியமும் 
என் கனிவான பேச்சும் 
என் காதல் பார்வையும்

இது வரை உன் இதயத்தில் 
எந்த ஒரு சலனமும் ஏற்படுத்தவில்லை எனில் 
என் காதல் 
"ஒருதலைக்காதல் "ஆகவே 
இருந்துவிட்டு போகட்டும் 
இறுதிவரை உன்மேல் மட்டும் !

Comments