Posts

காதல் ♥♥♥

கவிதை ♥

காதலில் காத்திருப்பது கண்கள் மட்டுமல்ல இதயமும் தான் கண்கள் உன் முகத்தை தேடி இதயம் உன் அன்பை தேடி..

என் நினைவுகள் உன்னில்

♥ காதல் ♥

☺☺☺

உயிரை விடாமலே தினம் தினம் மரணம் காதலில் மட்டும்

♥ ஒருதலைக் காதல் ♥

நீ பார்த்த பார்வையில் பற்றிக் கொண்ட தீக்குச்சி நான் எரிந்துகொண்டே இருப்பேன் திரும்பிவந்து நீ அணைக்கும் வரை..

ரோஜாவின் தாகத்தை... செடியின் வேர் அறியும்! என் காதலின் தாகத்தை எப்போது நீ அறிவாய்? கண்ணீரால் போக்கிகொள்கிறேன் எனது தாகத்தை! கொஞ்சமாவது கரைத்துவிடும் எனது சோகத்தை.....

தன்னை விட அதிக சுமையை சுமக்கும் எறும்பை போன்று நானும், வெகு நாட்களாய் சுமந்து கொண்டே தான் இருக்கிறேன் அதிகமாக, உன் நினைவுகளை…

உண்மையோ, பொய்யோ எதுவாக இருந்தாலும் ரசிப்பேன்.., அவள் உதடுகள் பேசினால்….

என்னோடு அவள் இருந்தாலும்…. இல்லை என்றாலும்…. மண்ணோடு புதையும் வரை…. நெஞ்சோடு வைதேருபேன் அவள் நினைவுகளை..

காதல் இல்லாமல் வாழ்ந்தால் கோவிலும் கல்லறை தான். காதலி ஒருத்தி தூங்குவதால் கல்லறையும் கோவில்தான் “தாஜ்மஹால்”

அன்பே உன்னோடு சேர்ந்து நடந்த பொது வராத மழை.உன்னை பிரிந்து செல்லும் பொது வருவது ஏனோ? என் கண்ணீர் துளிகளை மறைக்கவா!

“ஒரு நொடியில் பார்த்த முகத்தை, ஒவ்வொரு நொடியும் நினைத்து கொண்டிருக்கும் அற்புதமான உணர்வு தான் !” -காதல்-

அக்னி வெயிலில் நடக்கையில் எனக்கு மட்டும் குளிர்கிறதே… உன்னை பார்க்க வருவதனால…

புரிந்து கொள்ள கடினமான வரிகள் “கவிதைகள்” புரிந்து கொள்ளவே முடியாத கவிதைகள் “பெண்கள்”

உன்னிடம் காதலை .... பெற்றுகொண்டதோடு .... பிறருக்கு தெரியாமல் .... எப்படி அழுவதென்பதையும்.... கற்று கொண்டேன் ....!!!

உருவம் உள்ள இரு இதயங்களின் உருவமில்லா ஓர் இதயம் .... காதல் !!!!

♥ என் காதலை கடல் மணல் கூட பேசும்.நீ என் அருகில் இருந்தால் ♥

Tamil Kathal Kavithaigal ♥ தமிழ் காதல் கவிதைகள் ♥